தர்ஹாநகர் முழுவதும், அல்குர்ஆன் அறிமுகம் நிகழ்ச்சி
17.03.17 வெள்ளி தர்ஹா நகர் முழுவதும் அல் குர் ஆன் மனிதர்களுக்கு மாத்திரம் என்ற தொணிப் பொருளில் மாற்று மதத்தினறுக்கான குர் ஆன் அறிமுகம் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் நிறைய மாற்று மதத்தினர் எம் பணியை தொடர வேண்டும் என வாழ்த்தினர் சிலர் குர் ஆன் மொழிபெயர்ப்பை பெற்றுக் கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
ரிஸா யூசுப்
ஊடகப் பொருப்பாளர்
ஶ்ரீ லங்கா தெளஹித் ஜமாத்
Post a Comment