Header Ads



'புதைக்கப்பட்டாலும் இஸ்லாமிய பெண் என்றால், வெளியே எடுத்து கற்பழியுங்கள்' என்றவன் முதலமைச்சராகிறான்


இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் புதிய முதலமைச்சராக யோகி  ஆதித்யானந்த் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றியீட்டியது. அதையடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக  44 வயதான மஹாநாத் யோகி ஆதித்யானத்தை பாரதிய ஜனதா கட்சி இன்று  -18- தெரிவு செய்துள்ளது.

யோகி  ஆதித்யானந்த் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் மிகக்கொடிய விஷக்கருத்துக்களை  தெரிவித்துவந்தான். மோடியின் ஆசிர்வாதம் பெற்ற இவன் தற்போது மாநில முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளான்.

-Fahad Ahmed-

புதைக்கப்பட்டாலும் இஸ்லாமிய பெண் என்றால் வெளியே எடுத்து கற்பழியுங்கள் என பகிரங்கமாக பொது மேடையில் முழங்கிய அயோக்கியன் யோகி ஆதித்யநாத்தை உ.பி.யின் முதல்வராக நியமித்துள்ளது பாஜக.

இனி அங்கே ஜனநாயகம் எப்படி  கதறும் என சொல்லி தெரியவேண்டியதில்லை,

உ.பி.யில் இனி போராட வேண்டும் அல்லது  செத்து மடிய வேண்டும் வேறு வழியில்லை என நிர்பந்தத்திற்குள்ளாக்கியுளார்கள்.

4 comments:

  1. May almighty Allah save the Muslims worldwide

    ReplyDelete
  2. ஈமானிப உள்ளம் படைத்த நெஞ்சங்களே யாரையும் பார்த்து பயப்படாதீர்கள்.

    ReplyDelete
  3. muthalil unudaiya kudumpa penkalai karpalium.....othu ellam unakku sarvasatharanam thane..........MF

    ReplyDelete

Powered by Blogger.