பேஸ்புக்கில் மஹிந்தவுக்கு, மரண அறிவித்தல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மரண அறிவித்தல் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
“நாட்டை பிரித்து, அதிகாரத்திற்காக சூழ்ச்சி செய்யும் மகிந்தவிற்கு எமலோகம் கிடைக்கட்டும்” என்ற வகையில் அந்த மரண அறிவித்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மகிந்த ஆதரவாளர்கள் இதனை வன்மையாக கண்டித்தும், மகிந்தவிற்கு எதிரானவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வசை வாக்கியங்களை மாறி மாறி பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
Post a Comment