Header Ads



தொழுகையினால் ஏற்படும் பயன்கள் - அமெரிக்க ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்


மனிதனின் அகத்தில் தோன்றும் கவலை சோர்வு கலக்கம் போன்ற வற்றிற்கு தொழுகை சிறந்த மருந்தாகவும் நிவாரிணியாகவும் இருப்பது போல் முதுகு வலி மூட்டு வலிகள் போன்ற வற்றிர்கும் சிறந்த நோய் நிவாரிணியாக தொழுகை அமைந்துள்ளது என அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது

அமெரிக்காவின் பென்சில்வெனியா பல்கலை கழம் ஒன்று இந்த ஆய்வில் இறங்கியது

முதுகுவலி, மூட்டுவலிகள் தொழுகையை பேணகுடியவர்களிடம் மிக குறைவாக இருப்பதாக ஆய்வின் போது அவர்கள் கண்டறிந்தனர்

அது போன்று தொழுகையில் செய்யபடும் ஸஜதா மற்றும் ருகூஹ் போன்றவைகள் நரம்புகளையும் எலும்புகளையும் வலுபடுத்துவதாகவும் அவைகளில் உருவாகும் வலிகளை போக்குவதாகவும் கண்டறிந்தனர்

மொத்ததில் சிறந்த இயர்க்கை நிவாரணத்தை வழங்கும் சிறப்பான யோகா தொழுகை எனவும் கூறியுள்ளனர்

மறுமை வெற்றி வழிவகுக்கும் தொழுகை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்ததாக அமைந்துள்ளது

மறுமை வெற்றி இலக்கு என்றாலும் கவலைகளுக்கும் வேதனைகளுக்கும் மருந்தாகும் தொழுகையை பேணுவோம்

2 comments:

  1. Alhamdhulillah for gifted us with prayers.

    ReplyDelete
  2. A prescription by The Creator & Doctor to His creations!

    ReplyDelete

Powered by Blogger.