Header Ads



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின், முக்கிய அறிவிப்பு


அஸ்ஸலாமு அலைக்கும்,

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்தவொரு அமைப்பிற்கும் மத்தியில் அண்மையில் எவ்வித சலசலப்போ, சண்டையோ ஏற்படவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் கருத்தை கருத்தால் எதிர் கொள்ளக்கூடியது. அடாவடித் தனத்தால் ஒரு போதும் சத்தியத்தை நிலை நாட்ட முடியாது என்ற நிலைப்பாட்டில் இருக்கக்கூடியவர்கள்.

காத்தாங்குடியில் இரண்டு அமைப்புகளுக்கு மத்தியில் எற்பட்ட பிரச்சினையை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் முடிச்சுப்போட்டு அவதூறு பரப்புபவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

"எவன் ஒருவன் தான் கேட்டதை எல்லாம் பரப்பக் கூடியவனாக இருக்கின்றானோ, அவன் பொய்யன் என்பதற்கு போதுமான சான்றாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி).
 ஆதாரம்: முஸ்லிம்.

இப்படிக்கு,
A.G ஹிஷாம் MIsc.
பொதுச் செயளாலார்,
ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்.

4 comments:

  1. Ur a tosser! U need to see what the message is first! Even after reading that hadeeth ur commenting like this ?
    Have u been there to witness it's them who did it ? Do not comment on things which you have no knowledge of.

    ReplyDelete
  2. சகோதரர் முஹம்மது லரீப் : இஸ்லாத்தினை விட்டும் வரம்பு மீறிய அப்து றஊபின் அத்வைத குருட்டுக் கொள்கைகலை மக்களிடம் சந்தைப்படுத்தி வயிறு வ்ளர்த்தது போதும்.இலங்கை தொளஹீத் ஜமாஅத் இவ்வரான காத்தன்குடியில் முளைத்த சுண்டெலிக்கூட்தத்துக்கெல்லாம் பயந்து ஒழியாது.இனியும் உங்களால் மக்களை ஏமாற்ற முடியாது போக காடையர் கூட்டத்தினை ஏவி முஸ்லிம்களைபற்றிய தப்பெண்ணத்தை அந்நியர்களிடம் ஏட்ப டுத்தாதீர்கள்.
    இஸ்லாத்தினை விட்டும் வரம்பு மீறிய தரீக்காக்கள் , ஷீஆக்கள் , அப்து ரவூபின் கூலியாட்கள் அனைவரையும் இனங்கண்டு இஸ்லாத்தின் நேரான வழியில் பயணிக்க உரியவகையில் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்தை மேட்கொள்ளும் தவ்ஹீத் ஜமாத்தினரோடு கைகோர்த்து ஒத்துழைப்போம்.

    ReplyDelete
  3. SLTj is worse and you're more than that use your brain when you comments in English because it's universal language

    ReplyDelete
  4. Thanks brother for the clarification. I thought it was SLTJ and another group involved in the fighting.

    ReplyDelete

Powered by Blogger.