Header Ads



தாய்லாந்தில் தங்கம் + வெள்ளி பதக்கங்களை சுவீகரித்த இலங்கையின் சியாட்


-மு.இ.உமர் அலி-

2017 ஆம் ஆண்டிற்கான சருவதேச மாஸ்டர் கேம்ஸ் நிகழ்வு தாய்லாந்தின் தலைநகரான பாங்கொக் இல் நடைபெற்றுவருகின்றது.இலங்கையில் அரச திணைக்களங்கள்,நிறுவனங்களிற்கிடையில் நடைபெற்ற போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மேற்குறித்த போட்டிகளில் கலந்துகொண்டுள்ளார்கள்.

இலங்கை சார்பாக தேசிய நீர்வளங்கல்கள் வடிகாலமைப்பு சபையினை பிரதிநிதித்துவப்படுத்தும் உமரலெப்பே மொதமேது சியாட்  அவர்கள் ஈட்டி எறிதல் நிகழ்வில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தினையும் பெற்றதோடு , குண்டெறிதல் நிகழ்வில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தினையும் பெற்றுக்கொண்டு தனது தாய்நாட்டிற்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.



No comments

Powered by Blogger.