சைட்டம் விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டம் செய்வதால் பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் தற்போது பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சைட்டம் தொடர்பான ஒரு நாள் விவாதம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment