Header Ads



பஸ் சாரதியொருவருக்கு 34 1/2 வருட சிறைத் தண்டனை - குருநாகல் நீதவான் அதிரடி

14 பேரின் உயிரைப் பறித்த பஸ் சாரதியொருவருக்கு 34 1/2 வருட சிறைத் தண்டனை விதித்து, குருநாகல் நீதவான் மேனகா விஜேசுந்தர, இன்று (20) உத்தரவிட்டார்

குருநாகல் பிரதேசத்தில் 2001ஆம் ஆண்டு இடம்பெற்ற பஸ் விபத்துடன் தொர்புடைய சாரதிக்கே, இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் 14பேர் பலியானதுடன்,19 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.