ஓய்வுபெற்ற கிராம சேவகர்கள் 2000 பேரை, மீள இணைத்துக்கொள்ள தீர்மானம்
ஓய்வுபெற்ற கிராம சேவகர்கள் 2000 பேரை மீள சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக, உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்படும் வரை ஓய்வுபெற்றவர்கள் மீள கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே வஜிர அபேவர்த்தன மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
வெற்றிடங்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்படும் வரை ஓய்வுபெற்றவர்கள் மீள கடமைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே வஜிர அபேவர்த்தன மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
Post a Comment