Header Ads



பயணிகள் படகு சரிந்தது - கடற்படையினர் விரைந்து காப்பாற்றினர்

குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையே பயணிகள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தாரகை  இன்று காலை 10.30 மணியளவில் நெடுந்தீவில் தரைதட்டியது. இதனால் படகு சிறிது சரிந்தது. ஆயினும் கடற்படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர்.


No comments

Powered by Blogger.