இத்தாலியில் இலங்கையர் வபாத்
இலங்கை - சிலாபத்தை சேர்ந்தவரும், இத்தாலி, மிலானோவில் 16 வருடமாக குடும்பத்துடன் வசித்து வரும் (2 பிள்ளைகளின் தந்தை) முகம்மத் ரீசா (49 வயது) அவர்கள் நேற்று -26-02-2017- மாலை வபாத்தானர் .
கடந்த சில வருடங்களாக சுகயீனமாக இருந்த நிலையில் நேற்று வபாத்தாகி உள்ளார்..
அவர் சிலாபம் மன்சூர் அவர்களின் மகனும், ரிபாய் அவர்களின் சகோதரரும். இந்திகாப் , ஹயாஸ் ஆகியோரின் மாமாவும் ஆவர்.
Insaa lillaahi vayinna ilaihi raajioon.
ReplyDeleteMay Allah (SWT) have mercy on him, rest him in peace & grant him paradise - Ameen
ReplyDeleteMay Allah (SWT) have mercy on him, rest him in peace & grant him paradise - Ameen.
ReplyDelete