Header Ads



இத்தாலியில் இலங்கையர் வபாத்

இலங்கை - சிலாபத்தை சேர்ந்தவரும், இத்தாலி, மிலானோவில் 16 வருடமாக குடும்பத்துடன்  வசித்து வரும் (2 பிள்ளைகளின் தந்தை)  முகம்மத்  ரீசா (49 வயது) அவர்கள் நேற்று  -26-02-2017- மாலை வபாத்தானர் .

கடந்த சில வருடங்களாக சுகயீனமாக இருந்த நிலையில் நேற்று  வபாத்தாகி உள்ளார்..

அவர் சிலாபம் மன்சூர் அவர்களின் மகனும், ரிபாய் அவர்களின்  சகோதரரும். இந்திகாப் , ஹயாஸ் ஆகியோரின் மாமாவும் ஆவர்.

3 comments:

  1. Insaa lillaahi vayinna ilaihi raajioon.

    ReplyDelete
  2. May Allah (SWT) have mercy on him, rest him in peace & grant him paradise - Ameen

    ReplyDelete
  3. May Allah (SWT) have mercy on him, rest him in peace & grant him paradise - Ameen.

    ReplyDelete

Powered by Blogger.