Header Ads



VIP கள் வீதி ஓழுங்குகளை மீறினால், அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி உத்தரவு

வீதி ஒழுங்குகளை மீறிச்செல்லும் முக்கியஸ்தர்கள் (வீ.ஐ.பி.) தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இந்நிலையில் வாகனங்களின் பிரதான விளக்குகளை ஒளிரவிட்டவாறு வீதி ஒழுங்குமுறையை மீறி பயணிக்கும் முக்கியஸ்தர்களின் வாகனங்கள் தொடர்பிலும்  ஜனாதிபதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.