Header Ads



முச்சக்கர வண்டிகளும் போராட்டத்தில் குதிப்பு, கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் நெருக்கடி

முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக குறித்த வீதியின், நீர்கொழும்பு - கல்கந்த சந்தியில், ரயில் கடவைக்கு அருகில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதனால் அப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

சாலை விதிகளை மீறுவோருக்கு எதிரான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. No just now travelled some parts of Colombo. Normally three wheels working. CTB also working. No mere crowds. People not facing much problem. Band all these private buses.

    ReplyDelete

Powered by Blogger.