Header Ads



அப்துர் ராசிக், பிணையில் விடுதலை

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் சற்று முன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துல் ராசிக் அவர்களின் விடுதலை தொடர்பான வழக்கு இன்று காலை -09- கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்துல் ராசிக் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் சிராஸ் நூர்தீன் மற்றும் மைத்திரி குணவர்த்தன ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.

No comments

Powered by Blogger.