Header Ads



'கனவில் மட்டுமே மஹிந்த, ஆட்சி செய்வார்'

அரசாங்கத்தை வீழ்த்தவேண்டும் என்றால் ஜனநாயக விரோதமாகவே மஹிந்த ராஜபக்ஷ செயல்படவேண்டும். இல்லாவிட்டால் அவர் கனவில்தான் அடுத்தவருடம் ஆட்சிக்குவருவார் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்பரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

நவ சமசமாஜ கட்சியின் 39ஆவது ஆண்டு நிறைவு விழா நேற்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். (எம்.ஆர்.எம்.வஸீம்)

1 comment:

  1. MR has challenged My3 & Yahapalanaya. We're looking forward to MR's secrets from My3.

    ReplyDelete

Powered by Blogger.