Header Ads



பௌத்த தேரர் தற்கொலை

விகாரையில் தற்கொலை செய்ததாக கருதப்படும் பிக்கு ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பேராதனை, கன்னொருவவிலுள்ள உடபோமலுவ விகாரையைச் சேர்ந்த 25 வயதான தேரர் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (07) காலை பேராதனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த பிக்குவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை காவற்துறை ஆரம்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.