Header Ads



யாழ் த‌மிழ‌ர்க‌ள் 4 குழ‌ந்தைக்கு மேல் பெற்று, தமிழ்பெயர் சூட்டினால் ப‌ண‌ம் தருவோம் - சிவ‌சேனை

-Kalai Marx-

யாழ் சைவத் த‌மிழ‌ர்க‌ள் 4 குழ‌ந்தைக‌ளுக்கு மேல் பெற்றால் சிவ‌சேனை ப‌ண‌ம் கொடுக்குமாம். இந்துக்க‌ளின் ச‌ன‌த்தொகையை பெருக்குவ‌த‌ற்கான‌ சிவ‌சேனையின் அதிர‌டி அறிவிப்பு.


25 comments:

  1. Please prepare another 1 very large ground to keep as "NEW THUYILUM ILLAM"....
    Bloodies you never stop your racisms...Intha senaakkal naattai naasamaakkaporaanugal...Government is sleeping now..!

    ReplyDelete
  2. சூப்பர், இது முடிவு...
    மற்றவர்களின் வளர்ச்சியை தடுப்பதைவிட தம்இனத்தை பெருகச்செய்வதே சனப்பெருக்கத்திற்குரிய புத்திசாதூர்யமான செயெல்பாடு,

    முடிந்தால் சேனாகளுக்கும் இவ்வளியை காட்டிவிடுங்கள்...

    ReplyDelete
  3. அர்ரசக்க அர்ரசக்க பெண்டிர் கவனம்.

    ReplyDelete
  4. எத்தன நாட்களுக்கு தருவாங்கலாம்.

    அப்போ பணம் தான் பிள்ளை பெறுவதற்கு தடையாக இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. மைத்திரியும் ஒரு குழந்தைக்கு 25000 தாரதா சொன்ன போது இந்த கேள்வி கேட்டட்டிருக்க வேண்டும்

      Delete
  5. Excellent ..this is good move by sivesena..jaffna tamils population. Is over 20laks.but only 7laks is in srilanka 13lak of jaffna tamils is out side srilanka. We want to increase our demographic power.

    ReplyDelete
  6. But want to impliment this to all jaffna tamil. Not only for hindus

    ReplyDelete
    Replies
    1. கிளிநொச்சி முல்லை தீவில் ஒரு வேலை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படும் தமிழர்களையும் கொஞ்சம் கவனிக்கலாமே

      Delete
    2. Malaiyahathamilan manithanillayaa?

      Delete
  7. முதலில் மூட நம்பிக்கைகளையும் ஜாதி வெறியையும் ஒழிங்கடா அதா விட்டுட்டு நடக்காத விஷயங்களை பேசுறீங்க

    ReplyDelete
  8. அனைத்து மனிதர்களையும் அல்லாஹுதான் படைத்துக்ககொண்டிருக்கின்றான் உண்மையை கண்டறிய விரும்பி தேடும் அடியார்களுக்கு அதனை காட்டுகின்றான் எனவே இஸ்லாமிய மார்க்கம் என்பது கடவுளின் கட்டளைகளை வாழ்கையில் செயல்படுத்துவதாகும் எனவே ஒருவன் யாருக்கு பிறந்தாலும் அவன் உண்மையான வாழ்கையை விருப்பினால் அவனை அறியாமலே இஸ்லாம் என்ற சொல்லுக்குறிய கட்டுப்பாட்டு வாழ்கையை வாழ்கின்றான் ஆகவே முஸ்லிமல்லாத ஏனையவர்கள் கடவுளை பற்றி உண்மையாக விளங்க முயற்சித்தால் அவர்கள் கட்டாயம் இஸ்லாத்தில் நுளைந்திடுவார்கள்

    ReplyDelete
  9. Good start..We lost almost 150000 and almost 1 million Tamil population displaced all over the world during the war time.yes this is good think to replace our people in Srilankan community. Very good decision!

    ReplyDelete
    Replies
    1. Prabakaran made mistakes as an idiot, that's why the Tamil community still experience poorness in Sri Lanka & Tamil naadu.

      Delete
  10. யாழ்ப்பாண தமிழன் அப்படி ஒன்றும் பிச்சைக்காரன் இல்லை .

    ReplyDelete
  11. Ayyayyo ..... asaivamaachchey ! All pharmacies selling
    condoms in Tamil areas will flock to Lipton circle to
    protest !

    ReplyDelete
  12. உங்கள் சனத்தொகை எப்போதே கூடிவிட்டது ஆனால் பெத்து பெத்து வெளிநாட்டுக்கு அனுப்பினால் கூடுமா அல்லது குறையுமா?அதற்கு ஒரு முடிவு எடுங்க பின் எல்லாம் சரி வரும்

    ReplyDelete
  13. @anpu aandavar & @kumar kumaran சிவசேனா காசைக் காட்டியாவது சாதிக்கலாம்ன்னு பார்க்கிறாங்க. எங்க, பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும். சரி தாயா புள்ளையா பழகிட்டோம். இதுல உதவி வேணுன்னா கேளுங்க. காசு முழுக்க உங்களுக்குத்தான். உதவி மட்டும்தான் எங்களது

    ReplyDelete
  14. குழந்தைகள் எத்தனை வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளுங்கள் ஆனால்
    இந்தியாவில் இருந்தது இறக்குமதி செய்யப்பட்ட பயங்கரவாத சிவசேனா இயக்கத்திடம் கவனமாக இருக்கவும்

    ReplyDelete
  15. Alhamdulillah! We Muslims don't have this issue of people have to give money to have more children.
    We believe in Allah and he says in Quran
    17:31. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
    17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.

    Imagine RSS stop giving money after you guys have children, what are you going to do ? Kill them ? Starve them ? You guys many gods so you don't have trust in those gods and you have trust in this RSS Terrorists ?
    Now don't reply saying you have trust in ISIS we Muslims don't believe their even Muslims and as prophet said there will be youngsters who has long beard , with black flag they will make havoc on earth. Killing them is good.

    I wanted to share another two verses even though it's not related to this article. Look at these verses and judge ourself. Where we are and what we do. Specially Muslims business going into non Muslims hands.

    17:34. அநாதைகள் பிராயமடையும் வரை, (அவர்களின் பொறுப்பேற்றிருக்கும்) நீங்கள், நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள், இன்னும் (நீங்கள் அல்லாஹ்விடமோ, மனிதர்களிடமோ கொடுத்த) வாக்குறுதியை நிறை வேற்றுங்கள்; நிச்சயமாக (அவ்) வாக்குறுதி (பற்றித் தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்.
    17:35. மேலும் நீங்கள் அளந்தால், அளவைப் பூர்த்தியாக அளவுங்கள்; (இன்னும்) சரியான தராசைக் கொண்டு நிறுத்துக் கொடுங்கள். இதுவே நன்மையுடையதாகவும், முடிவில் (பலன் தருவதில்) அழகானதுமாகும்.

    ( many businesses went to non Muslims
    Because Muslims started to cheat in businsss)

    17:36. எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல் பற்றி) கேள்வி கேட்கப்படும்.
    ( this is what all Jamaths do , they take a subject which has doubts and less knowledge and argue over it )

    17:37. மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது; மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது.

    Can you see any Sri Lankan Muslims without proudness ? Only earn 500/= but talks as if we makes 50k and no simplicity at all in us, just want to show off and brag.

    17:38. இவையனைத்தின் தீமையும் உம் இறைவனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது.











    ReplyDelete
  16. இது பெளத்த சிங்கள நாடு இங்கே எந்த இந்திய ஹிந்து தீவிரவாதிகளின் பருப்பும் வேகாது. சிங்களவன் இந்த ஹிந்து தீவிரவாதத்தின் உண்மை முகத்தை அறிந்துகொண்டால் சங்கு நிச்சயம்

    ReplyDelete
  17. உன்னை சொல்லி குற்றம் இல்லை உனது வழிகாட்டி தவறாக உள்ளது நாய் குலைக்கும் அதை கூவு என கேட்டால் அது கேட்பவனின் முட்டாள் தனம் உனது வார்தையில் உனது சமுதாயத்தை காண்கிறேன்

    ReplyDelete
  18. சிவசேனாவோ யாரோ என்ன அறிக்கை விட்டாலும் அதைப்பற்றி இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு என்ன பிரச்சனை இருக்க முடியும் . வழமை போல தங்களுடைய இழி குணங்களை பறைசாற்றும் வகையில் பின்னூட்டங்களை எழுதி அல்லாஹ்வை மகிழ்விக்க முயற்சிக்கின்றனர்.

    ReplyDelete
  19. காவிப் பயங்கரவாதி குமாரே உன் வாயை அடக்கு புலிப்பயங்கரவாதிகளுக்கு என்ன நடந்து என்று நான் சொல்லி நீ தெரியத் தேவையில்லை இந்திய இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு யாழ்ப்பாணத்தில் ஏதடா வேளை

    ReplyDelete
  20. ஏண்டா லூசுங்களா....! யாழ்பாணத்தான் ஆண்மை இல்லாதவன் அதுக்கு தான் ஊக்கத் தொகை கொடுக்குரோம்ன்னு உங்க ஆண்மைய அசிங்கப் படுத்தும் போது இனிக்குது, அதைக் குத்திக் காட்டினா வலிக்குதா? இதாண்டா சொல்லுறது பேண்டவன விட்டுட்டு நாத்தம் தாங்காம மூக்கப் பொத்தினவன வெட்டுறதுன்னு

    ReplyDelete

Powered by Blogger.