Header Ads



கட்டாரில் யூசுப் முப்தி


Sri Lankan Majlis Qatar இன் ஏற்பாட்டில் இரண்டு பிரமாண்டமான நிகழ்ச்சி கடார் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் வளவாளராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதித் தலைவர்களின் ஒருவரும் ஸம் ஸம் நிறுவனத்தின் தலைவருமான நாடறிந்த பேச்சாளர் அஷ்ஷெய்க் யூசுப் முப்தி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்கள்.

"சமூக எழுச்சியில் குடும்பங்களின் பங்களிப்பு" எனும் தலைப்பில் குடும்பங்களை மையப்படுத்திய நிகழ்ச்சி அப்துல்லாஹ் பின் ஸைத் அல் மஹ்மூத் இஸ்லாமிய கலாச்சார மையம் (அல் பனார்) கேட்போர் கூடத்தில் நவம்பர் மாதம் 03 ஆம் திகதி (வியாழக்கிழமை) இரவு 7:30 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"அழகிய வார்த்தைகளும் தர்மமே" எனும் தலைப்பில் பொது பயான் நிகழ்ச்சி ஸைனயாவில் அமைந்துள்ள அல் அதிய்யா மஸ்ஜிதில் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் மொழி பேசும் அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறார்கள்

ஏற்பாட்டுக் குழு
Sri Lankan Majlis Qatar


No comments

Powered by Blogger.