Header Ads



ஜும்ஆ பிரசங்கம் நிகழ்த்துகையில், மயங்கிவிழுந்து புத்தளம் காஸிமிய்யா விரிவுரையாளர் வபாத்

புத்தளம் காஸிமிய்யா அரபுக்கல்லூரி விரிவுரையாளர்  M.I. அபுல் ஹுதா (பாகவி) இன்று காலமானார்.

இவர்  (25-11-2016)   புத்தளம் மஸ்ஜிதுல் பகாவில் கொத்துபா பிரசங்கம் நிகழ்த்தும் போது  மயக்கமுற்று  சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று இரவு  காலமானார் 

அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

அஸலாம்

2 comments:

Powered by Blogger.