Header Ads



அல்லாஹ் காப்பாற்ற நாடினால்..? (படங்கள்)


நியூசிலாந்தில் இடம்பெற்ற 7.8 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், Kaikoura அருகே உள்ள பகுதியில் பூகம்பத்தில் உயிர்பிழைத்த 2 மாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி சிறிய தீவில் சிக்கி உயிருக்கு போராடி வருவது ஹெலிகாப்டர் வழியாக கண்டறியப்பட்டுள்ளது. 

நிலநடுக்கத்தின் போது மாடுகள் சுற்றியிருந்த புல்வெளி நிலங்கள் சுமார் 20 அடி ஆழம் சரிந்துள்ளது. மாடுகள் நின்றுக்கொண்டிருந்த இடம் மட்டும் சரியாமல் அப்படியே இருந்துள்ளது. 

இதனால், மாடுகள் உயிர் பிழைத்திருந்தாலும், மூன்றும் அங்கிருந்து நகர முடியாமல் சிக்கி தவித்து வருகின்றது.



1 comment:

  1. I was amazed by reading this in a news paper yesterday. Except human all other creations adhere the commandments of Allah.

    ReplyDelete

Powered by Blogger.