மடவளை அல் -முனவ்வரா மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்..!
இன்று 07.11.2016 மடவளை அல் -முனவ்வரா கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் (சித்தி பெற்ற மாணவர்களுக்கான பரிசலிப்பு விழா இன்று மடவளை மதீீன தேசிய பாடசாலை கேற்போர் கூடத்தில் நடைபெருகின்றது இதில் பிரதம அதிதியாக (மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக அவர்களும்)மறுறும் ( மத்திய மாகாண உருப்பினர்களான)( முத்தலீப் ஹாஜியார் அவர்களும் )(லாபீர் ஹாஜியார் அவர்களும்)( ஹிதாயத் சத்தார் ஹாஜியார் அவர்களும்)( கமால் பெலிகொல்ல அவர்களும்) கலந்து கொன்டனர் இதில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
Post a Comment