Header Ads



தம்புள்ள, ஜெயிலானி பள்ளிவாசல்களுக்கு எதிரான போராட்டங்கள் ரத்து

நாளை 19 ஆம் திகதி தம்புள்ள பள்ளிவாசல் மற்றும் ஜெயிலானி பள்ளிவாசல்களுக்கு  எதிராக பௌத்த அமைப்புக்கள் நடத்திவிருந்த போராட்டங்கள் ரத்துச் செய்யப்பபட்டிருப்பதாக பௌத்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

2 comments:

  1. இனவாத நடவடிக்கைக்கு எதிராக அரசு எடுத்த முடிவு வேலை செய்துள்ளது..

    ReplyDelete

Powered by Blogger.