Header Ads



யாழ்ப்பாணத்திற்கு வந்த, சுப்பர் மூன் (படங்கள்)

-பாறுக் ஷிஹான்-

யாழில் பௌர்­ணமி தினங்­களில் காட்சிய­ ளிக்கும் சாதா­ரண சந்­தி­ரனை விட இன்று 30 மடங்கு அதிக பிர­கா­சத் ­திலும் 16 மடங்கு பெரி­ய­தாகவும் வானில் நிலா (சுப்பர் மூன்) தோன்றியது.

இதனை தற்போது படங்களில் காணலாம்.

இதன்­படி குறித்த சுப்பர் மூன் இன்று மாலை 7.30 மணிக்கு வானில் தென்­பட்டது.

இந்­நி­கழ்­வா­னது இதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டு நிகழ்ந்­தி­ருக்கும் நிலையில் 68 வரு­டங்­க­ளுக்கு பின்னர் மீண்டும்  இது இடம்­பெ­ற்றமை குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.