அமெரிக்கத் தேர்தலில், ராஜபக்ஸ சகோதரர்கள் வாக்களித்தார்களா..?
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகிய இருவரும் அமெரிக்கா மற்றும் இலங்கையில் இரட்டை குடியுரிமையை கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்தார்களா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியாகவில்லை.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பசில் ராஜபக்ச செயற்படுவதற்கு முன்னர் அமெரிக்க எரிபொருள் நிரம்பும் நிலையம் ஒன்றின் செயற்பாட்டாளராக பணியாற்றிய ஒருவராவார்.
இதேவேளை இராணுவத்தில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்ச உணவு தயாரிக்கும் உதவியாளராக செயற்பட்டர்
Post a Comment