Header Ads



சிங்களவர்களை சிறுபான்மையினராக்க சதி - மகிந்த

சிங்களவர்களைச் சிறுபான்மையினராக்குவதற்கு, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் சதி செய்வதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மணலாறில் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டுள்ள மயிலங்குளத்தில், அமைக்கப்பட்டுள்ள விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“சிங்களவர்களை சிறுபான்மையினராக்கும் சதி நடவடிக்கையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. வடக்கிலுள்ள சிங்கள மக்களாகிய நீங்கள், இப்போது  சிறுபான்மையினராக மாற்றப்பட்டுள்ளீர்கள். அதுவே உண்மை,

வடக்கு, கிழக்கு முழுவதையும் வேறுபடுத்தி தமிழர்களின் இராச்சியமாக்கும் நடவடிக்கையையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

சிறிலங்கா சிறிய நாடு, அதில் அதிகாரங்களை பிரித்துக் கொடுக்குமாறு கேட்கின்றனர்.

அவ்வாறு அதிகாரங்களைப் பிரித்துக் கொடுக்க, இந்தியா , அமெரிக்கா போன்று இந்த நாடு பெரியது இல்லை.

சமஷ்டி முறையிலான அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், அதற்கு கூட்டு எதிரணி இடமளிக்காது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 comments:

  1. இந்த சமஸ்டி எனும் மொக்கு தனமான கோரிக்கையால் தான் இன்று இத்தனை பிரச்சினைகளும். இந்த தமிழ் கடும்போக்குவாதிகள் திருந்தாதவரை சிங்களவர்களின் பதிலடியும் ஓயாது. அன்றிலிருந்து இன்றுவரை நாட்டில் பிரச்சினையொன்றை உருவாக்கி கொண்டிருப்பது தமிழ் தீவிரவாதமே

    ReplyDelete
  2. பைத்தியங்களின் செய்திகளை பிரசுரித்து உங்கள் இணையத்தளத்தின் தரத்தைக்குறைத்துக் கொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  3. தாங்கள் மரியாதையாக ஒதுங்கியிருந்தால் பிரட்சினை இவ்வளவு தூரம் சென்றிறுக்காது.

    ReplyDelete
  4. singala makkal mun MAHINDA ippadithan tuwesa warthai halai kakkuhinran.idu kooda ematu sila naaigalukku puriyadu.panathtukkum padavikkum pinnal pohindra paavigal 3 SATHTHAR ASWER MUBARAK MAULAVI

    ReplyDelete
  5. ஏன் பௌத்த சிங்கள வாளிபர்களின் ஆண்குறிகளை செயலிலக்க செய்து விட்டார்களா அல்லது அவைகளை வெட்டிவிட்டார்களா? பௌத்த சிங்களவர்களாகிய நீங்கள் மதுபானத்தை உங்கள் அன்றாட உணவாக ஆக்கிவிட்டு அதை அருந்தி உங்களின் உடம்பில் நோய்கள் அதிகரித்து உங்களால் அதிகம் பிள்ளைகள் அதிகம் பெறமுடியாத உண்மையை ஏன் மக்களுக்கு நீ வெளிப்படுத்தமாட்டிக்கின்றாய்!!

    ReplyDelete

Powered by Blogger.