Header Ads



அகில இலங்கை சிங்களமொழி, பேச்சுப்போட்டியில் இம்ரா முதலிடம்


அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சிங்கள மொழி மூலம் நடைபெற்ற பேச்சிப் போட்டியில் குருநாகல் , தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி பாத்திமா இம்ரா இம்தியாஸ் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். 

இம்மாணவி தல்கஸ்பிடியைச் சேர்ந்த ஆர்.எம். இம்தியாஸ் சம்சத் பேகம் ஆகியோரின் செல்வப் புதல்வியுமாவார். 

குறித்த மாணவிக்கு முஸ்லிம் சமூகத்தின் சார்பில், ஜப்னா முஸ்லிம் இணையத்தின் நல்வாழ்த்துக்கள்..!


6 comments:

Powered by Blogger.