Header Ads



'அலரி மாளிகையை சுற்றிவளைக்க, மக்கள் தயாராக வேண்டும்'


பிரதமர் ரணில் விக்ரமசிங்க அர்ஜுன மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக பதவியில் இருத்துவதற்கு சூட்சுமமான முறையில் அரசியலமைப்பிலும் திருத்தம் மேற்கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில குற்றம்சாட்டினார்.

"பிணைமுறி மோசடியில் பிரதமரின் வகிபாகம்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வை ஊழல் எதிர்ப்பு மத்திய நிலையம் நேற்று கொழும்பிலுள்ள பொது நூலக கேட்போர்கூடத்தில் நடத்தியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.