Header Ads



ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் விடுத்துள்ள அறிக்கை

-ஊடகப் பிரிவு - ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ)

கடந்த 03.11.2016 அன்று தவ்ஹித் ஜமாத் கொழும்பில் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக் கணக்கான மக்களை தற்கொலை தாக்குதல் நடத்தியும், தி வைத்து எரித்தும் கொள்ளுவேன் என்று பேசிய டான் பிரசாத் என்பவர் சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 07.11.2016 அன்று தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு, கோட்டை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப் பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுத்தம் காரணமாகவும் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் டான் பிரசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.

டான் பிரசாத்தை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 

ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் டான் பிரசாத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் ஆஜராகிறார்.

தவ்ஹீத் ஜமாத் சார்பில் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டில் டான் பிரசாத்தின் இனவாத, கொலை அச்சுருத்தல் விடுக்கும் வீடியோ பதிவுகள் அடங்கிய CD க்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.

6 comments:

  1. நம்மவர்கள் கமென்ட் பன்னும் போது நல்லமுறையில் மொழியைப் பிரயோகிக்க வேண்டும்.தெரியாதவர்கள் அந்த முயற்சியைக் கைவிடுவது நன்று.

    ReplyDelete
  2. Brother Lareef, if you were or your organisation was insulted by Parasad will you say what you have said. Of course Tawheed Jamath is wrong in some matters and they are also talking and acting rightly in some matters. No one is perfect but to taking every insult on the community lying down could make it worse for the community.

    ReplyDelete
  3. Rasik should be arrested

    ReplyDelete
  4. முதல்ல comment எப்ரு பனேனமாட்டாங்கலே
    .sltj good

    ReplyDelete
  5. He was arrested not based on any compliant by SLTJ, stop making false claims.
    http://www.sonakar.com/?p=92697

    ReplyDelete
  6. Let us be polite, decent and tactful in our comments.

    ReplyDelete

Powered by Blogger.