Header Ads



'விக்னேஸ்வரன் நினைக்கும் விடயங்களை, நிறைவேற்றிக்கொள்ள நல்லாட்சி இடமளிக்காது'

வடக்கில் இல்லாத பிரச்சினைகளை போலியாக வெளிக்காட்டுவதற்கு, வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு இடமளிக்கப்படாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

வடக்கில் உரிய நிர்வாகத்தை மேற்கொள்ள சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அவசியம் என விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டமை தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று, ராஜிதவிடம் வினவிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எமது நாட்டுப் பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காணாது அவற்றை சர்வதேசத்திடம் கூறுவது சில்லறைத்தனமாக செயற்பாடாகும்.

விக்னேஸ்வரன் நினைக்கும் விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள நல்லாட்சி அரசாங்கம் இடமளிக்காது. வடக்கில் இன்று சுமூகமான சூழ்நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, வடக்கில் இல்லாதப் பிரச்சினைகளை பொய்யாக கூறி விக்னேஸ்வரன் குழப்பம் விளைவித்து வருவதாக ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.

6 comments:

  1. விக்னேஸ்வரன் ஒரு புலி பயங்கரவாதி அவரை அந்த பதவியிலிருந்து அகற்றவேண்டும் அத்தோடு இலங்கை சட்டம் யாருக்கும் சமம் என்று உறுதி செய்யப்படல் வேண்டும் அதை அரசியல்வாதிகளுக்கோ ,மதகுருமார்களுக்கோ விதிவிலக்கில்லாமல் இருக்க வேண்டும் அப்போது தான் நாட்டில் அனைவரும் எந்தவொரு பிரச்சினையில்லாமல் வாழலாம்,இதையென் இங்கு குறிப்பிடுகின்றேன் என்றால் சிலநாட்களுக்கு முன் கிழக்கில் நடந்த சம்பவத்தில் பெரும்பான்மை சேர்ந்த மதகுருவின் படுமோசமான பேச்சே!!

    ReplyDelete
  2. @BullBulli,
    வர வர யார் எமது CM யை பற்றி கதைப்பதென ஒரு விபஸ்தை இல்லாமல் போய்விட்டது போல.

    இங்க பாருங்கள், ஒரு ISIS முஸ்லிம் பயங்கரவாதி கூட CM யை பற்றி ஏதோ சொல்லுரார்.
    எல்லாம் காலம் பாருங்கோ! 😉

    ReplyDelete
  3. Short period better to PREMADASA GOVERNCE.THEN ONLY MONKS AND VICKI WILL SHUT CALM.EVEN MAHINDA GROUP

    ReplyDelete
  4. @Ajan Antonyraj:-அது தானே பாருங்களேன் Cm கிளவெனுக்கு வாயே ஒழுங்கா வைக்க தெரியாமே தானே இவ்வளவு பிரச்சினையே கிளப்புறான் .

    ReplyDelete
  5. @ajan antonyraj, உங்கட சி எம் உங்களுக்கு மட்டுதான், தேவை இல்லாமல் எங்களையோ அல்லது கிழக்கு மாகாணத்தையோ பற்றி பேசினால் அவருக்கும் மட்டுமில்ல அவருக்கு சொம்பு தூக்கும் உன்னைப் கழிசடைகளுக்கும் மரியாதை கிடைக்காது. நீங்கள் எல்லோரும் தேசத்துரோகிகள் என்பதற்கு வரலாறு முழுக்க ஆதாரம் இருக்கு. எங்களில் ஒருவன் isis என்பதற்கு ஆதாரம் கொடுக்கவில்லையாயின் நீ இலங்கை நாட்டு சட்டப்படி பாரிய சட்டசிக்கலை எதிர் நோக்க வரும். அதற்க்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. கவனம் நீ

    ReplyDelete
  6. Another example for poeple like 'Antonyraj' to correct themselves and talk facts and make intellectual comments if they have even a bit of DIGNITY in their blood and in the milk their mother fed, anymore.

    ReplyDelete

Powered by Blogger.