Header Ads



ஜனாஸா அறிவித்தல் - செய்னுலாப்தீன்


யாழ்ப்பாணம்,சோனகதெரு,காதி அபூபக்கர் வீதியை சேர்ந்தவரும்,புத்தளம் ரத்மல்யாய 4ம் குறுக்கு தெருவில் வசித்தவருமான செய்னுலாப்தீன் வபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். 

மர்ஹூம் முகம்மது முகிதீன், உம்மு குல்தூம் (மூக்குலும்மா) ஆகியோரின் மகனும், ஜமீலாவின் கணவரும், மர்ஹூம்களான கலீல், மூசீன், சுஹைல் மற்றும் ஜல்சின், ரபீன், ரன்சீன் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் இஸ்மாயில், மக்கீன் ஆகியோரின் சகோதரரும் ஆவா

1 comment:

  1. யாழ் முஸ்லீம்கள் சிதறடிக்கப்பட்டு பல வருடங்கள் ஆவதால், பலருக்கு பெயர்கள் மறந்திருக்கும், ஆகையால், வபாத்தானவர்களின் புகைப்படத்தையும் பிரசுரித்தல் அறிந்துகொள்வதட்கு வசதியாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.