Header Ads



இனவாத பிரசுரம் வெளியாகி, சில மணித்தியாலங்களில் பெஷன்பக் தீ பற்றி எரிந்தது


பௌத்த சிங்கள இனவாத அமைப்புக்கள் இன்று 19 ஆம் திகதி சனிக்கிழமை பகல் வேளையில் துண்டுப் பிரசுரமொன்றை வெளியிட்டிருந்தன.

அந்த துண்டுப் பிரசுரங்களில் பெஷன்பக், நோலிமிட், எடிலசலாட போன்றவற்றை பகிஷ்கரிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே இன்று இரவு பெஷன் பக் தீ பற்றி எரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



1 comment:

Powered by Blogger.