Header Ads



'நாட்டில் உள்ள சகல இனவாத, குழுக்களையும் கட்டுப்படுத்த வேண்டும்'

விடுதலைப்புலிகளாக இருந்தாலும் அல்லது சிங்கள இனவாதக் குழுக்களாக இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு எண்ணம் கொண்ட நபர்களே. நாட்டில் உள்ள சகல இனவாத குழுக்களையும் கட்டுப்படுத்தி நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார் .

ஆவா குழுவின் பின்னணியில் யார் உள்ளனர் என தெரியாது ஆனால் பின்னணியில் இருப்பவர்கள்  நிச்சயம் இனவாதிகள் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஆவா குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

7 comments:

  1. Bodu bala sena and islamic(ISIS)THOWHEED jamath extrime should ban in Sri lanka.

    ReplyDelete
    Replies
    1. Yes excellent
      You are saying truth

      Delete
  2. இனவாதக் குழுக்களை மாத்திரமல்ல, குழப்பங்களை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் தனியாளோ, குழுவோ, கூட்டங்களோ, ஆர்ப்பாட்டங்களோ, மீடியாக்களோ(சமூக வலைத் தளங்கள் உட்பட), மார்க்கப் பிரச்சாரங்களோ கூட தடைக் குள்ளாக்கப்பட வேண்டும்.

    ReplyDelete
  3. மதவாத, மதவெறிக் குழுக்களும் தடை செய்யப்படல் வேண்டும்.

    ReplyDelete
  4. Sltj too.they are doing kind of things why??sending photos to arab countries.getting big money too

    ReplyDelete

Powered by Blogger.