Header Ads



இஸ்லாத்தை கொச்சைப்படுத்திய இலங்கையர், கத்தாரில் கைது

புனித அல்-குர்ஆனையும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும், இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தி கேலிச்சித்திரமொன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இலங்கையர் கத்தார் நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கேலிச்சித்திரமொன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுள்ளதாக முறைப்பாட்டு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட கத்தார் நாட்டு பொலிசார் இலங்கையச் சேர்ந்த சமிந்த நல்லுகே என்பவரைக்கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 அஸ்லாம்  - கத்தார்

இவர் வரைந்ததாக கூறப்படும் கேலிச் சித்திரம் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்தது. அந்த கேலிச் சித்திரம் முஸ்லிம்களை ஆத்திரமூட்டும் என்பதால் அதனை பிரசுரிப்பதிலிருந்தும் தவிர்ந்து கொள்கிறோம்..!

4 comments:

  1. nakka vanthaa nakkiddu porathu thaane paathiratha udaitha

    ReplyDelete
  2. இஸ்லாம், முஸ்லீம்கள் சரியில்லை, ஆனால் அங்கு போய் உழைப்பது நல்லமோ..??
    மானம் கெட்ட பொலப்புடா..!!!!

    ReplyDelete
  3. My dear brothers please let him to live peacefully insha Allah one day he will enter in to Islam and ask dua for him......

    ReplyDelete
  4. BBS anga poi aarppaattam pannumaakkum....poruttirunthu paarpam

    ReplyDelete

Powered by Blogger.