Header Ads



புத்தளத்தில் மீண்டும் பாயிஸின் அலை - திரண்டுவந்த மக்கள் கூட்டம், ஹக்கீமும் பங்கேற்பு




புத்தளம் நகரில் பல்லாயிரக்கணக்கானோரின் புத்தெழுச்சியுடன்  நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்jhH.

முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ் ஏற்பாடு இப் பொதுக்கூட்டத்தில் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம், மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச். நியாஸ், எச்.எம். றயீஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முத்தலிப் பாவா பாருக் உட்பட அரசியல்பிரமுகர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்த்தர்கள், புத்தளம் நகர முக்கிய பிரமுகர்கள், பல்லாயிரக்கணக்கான போராளிகள் பொதுமக்கள் என பலரும் இவ்விழாவில் கலந்து சிறப்பித்தனர்.


2 comments:

  1. Guys get ready to lose another ANVAR ISMAIL! he was the main point on Anvar Ismail murder case by Mahinda co.

    ReplyDelete
  2. Subhanallah! So how can the Muslim society emerge in Sri Lanka if they choose to bounce back to those who pawned them?

    ReplyDelete

Powered by Blogger.