Header Ads



இனவாதம் பேசிய பௌத்த இளைஞன் கைது - முஸ்லிம் சட்டத்தரணிகளின் முயற்சிக்கு வெற்றி

முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் பகிரங்கமாக இனவாதம் பேசிய சுரேஸ் பிரசாத் அலைஸ் டன பிரியசாத் என்ற பௌத்த இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இதகுறித்து வீடியோ ஆதாரங்களுடன் பொலிஸாரிடம் முஸ்லிம் சட்டத்தரணிகள் முறையிட்டிருந்தனர்.

இவனுக்கு பிணை கொடுக்க முயற்சிக்கப்பட்டால், அதனை எதிர்ப்போமென சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

7 comments:

  1. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. My humble request to the Muslim lawyers to do the same for the arrest of SLTJiers who induced people like Don Prasad for the hatred speech against Muslims.

    ReplyDelete
  3. சட்டம் அதன் கடமையை செய்யும் முஸ்லிம்கள் பொங்காமல் அமைதியாக பொறுமை கத்து அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.
    தொழுகையை கொண்டும் பொறுமையை கொண்டும் அல்லாஹ்விடம் உதவி தேடுவோம் பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் .ஆகவே யாரும் பெருமை அடிக்க வேண்டாம்.அல்லாஹ் செய்ய வேண்டியதை செய்வான்.

    ReplyDelete
  4. Lareef Abdul Majeed

    If You Have Guts Go and Tell This to Muslim Ministers or ACJU Ok

    Don't Blame to SLTJ They are Doing Good Work. Other wise Go an Join With Ashvar or Shattar or Muzammil

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.