Header Ads



வடக்கில் 9 வருடங்களின் பின், புலிகளின் மாவீரர் தினம்

(வீரகேசரி)

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்று இரவு மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி அனுஸ்டித்தனர்.

கடந்த 2007 ஆம் ஆண்டு இறுதியாக கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நடத்தப்பட்டது. 





5 comments:

  1. It is illegal to celebrate this day, government should stop soon ,

    ReplyDelete
  2. இந்த தீவிரவாதிகளை நினைவுபடுத்தும் நிகழ்ச்சிகளை முற்றாக தடை செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. Neenkathanda isis theeviravathi

    ReplyDelete
  4. இது போன்ற செயல்களை இந்த அரசு பார்த்துக்கொண்டுதானா இருக்கிறது?

    ReplyDelete

Powered by Blogger.