Header Ads



இரவு 11 மணிவரை கடைகள் திறந்திருக்க வேண்டும் - நிதி அமைச்சர்

இரவு 11 மணிவரை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும், தனியார் பஸ் சேவைகளும் இரவு 11 மணிவரை சேவையில் இருக்க வேண்டும் என்றும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்டத்தின் மீதான இரண்டாம் வாசிப்பின் போதே நிதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வேலை நிமித்தம் வெளியே செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போக்குவரத்து மற்றும் உணவுவைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படுகின்றது.

No comments

Powered by Blogger.