Header Ads



வடக்கு கிழக்கை இணைக்காவிடின், முஸ்லிம்கள் பிரிந்து செல்லுங்கள் - சீ.யோகேஸ்வரன் Mp

வடக்கு கிழக்கை இணைக்காவிடின் நீங்கள் பிரிந்து செல்லுங்கள். வடகிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் நாங்கள் இணைந்திருப்போம்.

ஓட்டமாவடி பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயம், மயானம் மற்றும் மக்களின் காணிகள் என்பவற்றை மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது தான் சுவீகரித்தேன் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் வெளியிட்ட ஒலி நாடா என்னிடம் உள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் இன்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

முறாவோடைக் கிராமமானது பூர்வீக தமிழ் கிராமம். இக்கிராமத்தின் எல்லை தற்போது உள்ளவையல்ல. அவை நாடளவில் சுவீகரிக்கப்பட்டு சகோதர இனத்தவர்கள் இக்கிராமத்திற்குள் ஊடுருவி விட்டார்கள். யுத்த சூழலால் இப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து சென்றவர்களின் சிலர் இங்கு இன்னும் குடியேறவில்லை. மீள்குடியேறியவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதிலும் சிலர் இங்கு இன்னும் வரவில்லை.

இக்கிராம மக்கள் இங்கு குடியேறினால் நாங்கள் இன்னொருவருடன் சண்டைபோட வேண்டிய தேவையில்லை. ஒப்பக் காணிகள் உள்ள போதிலும் அதில் குடியேறாமல் இருந்ததால் தற்போது காணிக்காக போராடுகின்றோம். இங்குள்ள ஆலயத்திற்குள் இந்து சமயத்திற்கு முரணான பொருட்கள் வீசப்படுவதாகவும், இக்கிராம பெண்கள் வெளியே செல்லும் போது சேட்டைகளையும் செய்வதும் சகோதர இனத்தவர்களின் செயற்பாடானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

நாங்கள் இன்னொருவரின் காணிகளை, பொருட்களை சுவீகரிக்கச் செல்லவில்லை. எங்கள் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிக்கின்றார்கள். அதில் எங்கள் மக்களில் தவறு உள்ளது. சில காணிகளை விற்றதும் நமது மக்களே. இதனாலே ஆலயத்திற்கு முன்னால் பொருட்களை வீசக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

நான் சகோதர மக்களுக்கு எதிரானவர் அல்ல. அந்த மக்களுக்கும் காணிகள் தேவை. அவ்வாறு காணிகள் தேவையெனில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கத் தேவையில்லை. தங்களுக்குரிய இடங்களை அரசுடன் பேசி பெற்றுக் கொள்ள வேண்டும். தங்களுக்கு இருக்கின்ற அரசியலை பயன்படுத்தி தமிழ் மக்களின் காணிகளில் அத்துமீறிக் குடியேற வேண்டாம். நாங்கள் அரசுடன் இணையவில்லை என்று கொண்டு.

வருகின்ற அரசாங்கத்துடன் தாவிப் பாய்கின்ற தன்மையைக் கொண்டவர்கள் என்ற வகையில் எங்கள் மக்களின் காணிகளை சுவீகரிக்க முற்படுகின்றனர். சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் எந்த அரசாங்கம் வந்தாலும் தாவிப் பாய்கின்றவர்கள். அரசாங்கத்தை வைத்துக் கொண்டு எங்களது மக்களின் இருப்பிடங்களை பறிதமுதல் செய்கின்றனர்.

1983ம் ஆண்டுக்கு முன் எங்கெல்லாம் மக்கள் உறுதிக் காணியுடன் குடியிருந்தார்களோ அந்த இடங்களையெல்லாம் கோரலாம். பயமுறுத்தலின் காரணமாக குறைந்த விலையில் விற்றுச் சென்றால் அதனை மீளப்பெறாம். இந்தச் சட்டத்தை நீங்கள் சரியாக பயன்படுத்துங்கள். ஓட்டமாவடி பகுதியில் கிட்டத்தட்ட 110 குடும்பங்கள் வாழ்ந்துள்ளனர். அங்கு பிள்ளையார் ஆலயம் இந்து கலாசார திணைக்களத்தால் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த இடத்தில் மீன் சந்தையாக உள்ளது.

மயானம் இருந்த இடத்தில் தற்போது அரச கட்டடம் உள்ளது. இதற்கான உறுதிக் கொப்பிகள் என்னிடம் உள்ளது. மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக இருந்த போது இவ்விடங்களை தான் சுவீகரித்தேன் என மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வெளியிட்ட ஒலி நாடா என்னிடம் உள்ளது.

இவ்வாறு எங்களுடைய இருப்பிடங்களை இழந்துள்ளோம் இதனை பெறுவதற்கு எங்களுடைய மக்கள் முன்வருவதில்லை. நீங்கள் இழந்த காணிகளை சட்ட பூர்வமாக இப்போது பெறுவதற்கு முன்வாருங்கள். சிங்கள மக்கள், முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்திருந்த ஆதாரம் இருந்தால் காணிகளை வழங்குங்கள். ஆனால் தமிழ் மக்களுடைய காணிகளை சுவீகரிக்க இடமளிக்கமாட்டோம்.

வடக்கு கிழக்கை இணைக்காவிடின் நீங்கள் பிரிந்து செல்லுங்கள். வடகிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள் நாங்கள் இணைந்திருப்போம். நாங்கள் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற கோரவில்லை. முஸ்லிம் மக்களுக்கும் சேர்த்தே கோருகின்றோம். அவர்களுக்கும் சேர்த்து தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கே தமிழரசுக் கட்சி குரல் கொடுக்கின்றது.

அதனை குழப்பும் வகையில் சில அரசியல்வாதிகள் பிழையான தரவுகளை கூறுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு தனியாக அலகு தேவையாக, நிலத்தொடர்பு தேவையாக இருந்தால் வினயமாக பெற்றுக் கொள்ளுங்கள். தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கில் இணைந்த தாயகத்தில் வாழ வேண்டும். எங்களுடைய சகல அதிகாரங்களையும் பெறுவதில் தான் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.

21 comments:

  1. ஓய் நீ யாரு முஸ்லிம்களை பிரிந்து செல்ல சொல்லுவதற்கு.

    ReplyDelete
    Replies
    1. தமிழர் இணையக்கூடது என்று சொல்ல முஸ்லீம்களுக்கு யார் உரிமை தந்தது.

      Delete
  2. உனக்கு எங்கிருந்து வந்தது இந்தத் துணிச்சல்.சட்டத்துக்கு அப்பால் இருக்கும் உன்னை யாரும் பொருட்படுத்தமாட்டார்கள்.

    ReplyDelete
  3. இவருக்கு இனவெறி தலைக்கேறி விட்டது.

    முஸ்லிம்களுக்கு எதிராக வசைபாடுவது, இவரது பிறப்புரிமை.

    இணைப்பு என்பது, ஒருபோதும் சாத்தியப்படாததொன்று.

    ReplyDelete
  4. Mr.kumaran atho varaandi varaandi vadakkittku villenthi oruththan

    ReplyDelete
  5. வடகிழக்கு இணைப்பு நிச்சயம் நடக்கும்.முஸ்லீம்களுக்கு பிடிக்காவிட்டால் அவர்கள் அவர்களின் 875.சகி பரப்பளவு முஸ்லீம் மாகாணத்தை அமைக்கட்டும்.

    ReplyDelete
  6. முதல்லில் கிழக்கு தமிழன் யாழ்ப்பாண தமிழனோடு சேருவாங்களா என்று பாருங்க எம்பி யாரே.....

    ReplyDelete
    Replies
    1. முதலில்
      சாய்தமருது முஸ்லீம் கல்முனைமுஸ்லீம் இணைவார்களா என்றுபாருங்கள்.தம்பி.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  7. உங்கள் காணிகளை நாங்கள் சுவீகரிக்கவில்லை எங்கள் காணிகளைத்தான் நீங்கள் யுத்த காலத்தில் சுவீகரித்தீர்கள் எங்கள் உரிமையை நாங்கள் கேட்டுப்பெறுவது பொறுக்கவில்லை என்று கண்டபடி உளறவேண்டாம் ....
    ஆதாரம் உண்டென்றால் உரிய இடத்துக்கு சமர்ப்பியுங்கள்... வெறுமனே மக்கள் முன் படம் காட்டாமல்...

    ReplyDelete
  8. நாங்க பேச வேண்டிய காணி விவகாரத்த இவன் பேசுரான்...
    தலைல எங்க யாவது அடிபட்டுடிச்சோ
    இருக்கும்....சொல்லமுடியாது

    ReplyDelete
  9. வடக்கு இணைவது என்பது கனவிலும் நடக்காது அதை பற்றி நீ பேசுவது வேஸட்

    இவர்களது பிடிவாத இனவாத பேச்சில் இருந்து நன்றாக தெரிகிறது இவர்களின் சூழ்ச்சி

    ReplyDelete
  10. அரசுயல் இருப்பைத்தக்கவைத்துக்கொள்ள எதையாவது வுற்றேயாகவேச்டும் என்ற வக்கிறம் இவரை இப்படி பேச ஙைக்கிறது, சிங்களவர்களை மேடைகளில் தூற்றி விக்கி தமிழ் மக்களின் மத்தியில் ஹீரோவாகியது போன்று ஏனையவர்களும் முயற்சிக்க வேண்டிய கட்டம்

    ReplyDelete
  11. உலகத்தில் நாடு இல்லாதா அனாதைகள் தான் தமிழர்கள் என்பதை மறந்து விடாதே , முஸ்லீம் கல் உலகம் பூராவ்ம் இருப்பவர்கள் அது மட்டுமல்லாமல் 56 முஸ்லீம் நாடுகள் உலகத்தில் உள்ளது , சும்மா சிங்களவனாய் போல பெரிய பேச்சி பேசாதே , அவனுக்கு இருப்பதோ ஒரே நாடு அவனும் துள்ளுகிறான் கடையிசையில் உலகத்தில் அழிந்து போகும் இரு இனங்களும் தமிழனும் சிங்களவனும் தான்

    ReplyDelete
    Replies
    1. இது என்ன பேச்சு ஒரு முஸ்லிமாய் இருந்துகொண்டு இப்படியா பேசுவது? உங்கள் பேச்சுப்படிப்பார்தால் நாடில்லாவர்களுக்குதானே நாடொன்று அவசியம்!
      உங்களுக்குத்தெறியுமா இஸ்லாமி நாடுகள் என்ற பெயருடன் இருக்கும் 99% நாடுகள் முஸ்லிம் நாடுகளேயல்ல, முஸ்லிம் தலைவர்களேயல்ல, நயவஞ்சகர்கள்! எமக்குத்தெறிந்த்துகூட உமக்குத்தெறியாது போல, இஸ்லாமிய ஆட்சியில் திம்மிகள் பற்றி சட்டம் என்ன தெறியுமா?

      Delete
  12. @imtiaz mohamed: விவேகமற்ற பேச்சு! 53 நாடுகள் இருந்தாலும் எந்த நாட்டிலாவது உங்களை வீசா இல்லாமல் அனுமதிக்க தயாரா ? IS மட்டுமே இப்போதைக்கு அனுமதிக்கிறார்கள் இருவேளை இஸ்லாமிய கிலாபத் அமையப்பெற்றால் அதன்பிறகு அங்கு நிலை எப்படியோ ? ஆண்டவனுக்கே வெளிச்சம். சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடந்த சம்பவங்களுக்கு எந்த முஸ்லீம் நாடாவது கண்டனம் தெரிவித்ததா ? இதுதான் உங்கள் நிலை!.

    மேலும் தமிழர்களையும் உலக நாடுகளில் உள்ள முஸ்லிம்களையும் நீங்கள் ஒப்பிட முடியாது. ஒன்று இனம் மற்றது மதம். தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நேரடி பகைமை ஏதும் கிடையாது முஸ்லிம்கள் எதிர் முஸ்லீம் அல்லாதவர்கள் என்ற வகையிலேயே அவர்களுக்கிடையே பகைமை உள்ளது.

    ReplyDelete
  13. இவன் ஒரு எச்சை நாய்.காட்டிக்கொடுப்பானுகள் இவன்,போச்சையெல்லாம் கணக்கில் எடுக்காமல் நாம் நம் வேலை செய்வோம் ,ஏதாவது பேசினால் அவனுகளால்,பிழைக்க முடியும் ?!!,,!,

    ReplyDelete
  14. சிங்களவர்களுக்கு 7 மாகாணம் தமிழருக்கு 1 மாகானம் முஸ்லீம்களுக்கு 1 மாகாணம் என்ற விகிதாசார அடிப்படையில் இருக்கின்றபோது ஏன் குட்டையை குழப்புகின்றீகள். உங்களுடைய அரசியல் இலாபத்திற்காக ஏன் இனங்களுக்கு மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றீகள்.இப்போது என்னன பிரிந்தா வாழ்கின்றார்கள். உங்கலால் எப்படி இப்படியான கருத்தை கூறமுடிகின்றது.

    ReplyDelete
    Replies
    1. முஸ்லீம்களுக்கு என்று மாகாணம் உண்டா?எது அது

      Delete
    2. இலங்கையில் 9மாகாணம் உண்டு
      7மாகாணங்களில் சிங்களவர் பெரும்பாண்மை.
      2தமிழர் பெரும்பாண்மை

      Delete
  15. KUMARAN oru mentle case.iwanda kataikku RIPLY KODUKKA AWASIYAM ILLA. KALAM AWANUKKU PADIL SOLLUM.

    ReplyDelete

Powered by Blogger.