Header Ads



CID க்கு இடையூறு விளைவித்த முதலை


நொச்சியாகம பொலிஸ் குற்றப் பிரிவினுள் நுழைந்த முதலையால் அங்கிருந்த அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 

நேற்று நொச்சியாகம - ஹல்மில்லகுளம் ஆற்றில் இருந்து சுமார் ஆறு அடி நீளமான முதலை ஒன்றே இவ்வாறு குற்றப் பிரிவினுள் நுழைந்துள்ளது. 

இதனையடுத்து வன ஜீவராசிகள் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் குறித்த முதலை பிடிக்கப்பட்டு வில்பத்து சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது. 

சில மணித்தியாலங்கள் குற்றப் பிரிவினுள் இருந்த அந்த முதலை அங்கிருந்து வௌியேற்றப்படும் வரை அதிகாரிகள் கடமைகளை மேற்கொள்ள முடியாது போனதாக தெரியவந்துள்ளது. 

No comments

Powered by Blogger.