Header Ads



பெரஹராவில் இணைந்த மைத்திரியும், ரணிலும்..!!


கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் வலுக்காராமய விகாரையில்  இடம்பெற்ற 53வது எசல பெரஹரா நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனமற்றும் பிரதமர் இணைந்து வழிபாடுகளில்ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வின் போது பலத்த பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருந்ததாக தகவல்தெரிவிக்கின்றன.

குறித்த நிகழ்வை பாரவையிடுவதற்காக உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் வருகைதந்திருந்தனர்.

No comments

Powered by Blogger.