Header Ads



ஜனாஸா அறிவித்தல் - நௌபல் மாஸ்டர்

யாழ் - சோனகதெரு,நாவலர் வீதி NMS ஒழுங்கையை சேர்ந்தவரும், நீர்கொழும்பு செல்லக்கந்தை, கல்கட்டுவ வீதியில் வசித்தவருமான நௌபல் மாஸ்டர் வபாத்தானார் 

(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) 

இவர் ஆசிரியர்களான சலீம், நளீம் ஸாதிக், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர் கலீல், YMMA நகர் அசீம், காலித், அலீம், அலாம் ஆகியோரின் சகோதரரும், அபூபக்கர் மாஸ்டரின் மருமகனும், பௌஸ், பைரூஸ் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 4.30 மணிக்கு லாஸரஸ் வீதி பௌஸ் அவர்களுடைய இல்லத்தில் இருந்து நீர்கொழும்பு முஸ்லிம் மையவாடிக்கு எடுத்து செல்லப்படும்

No comments

Powered by Blogger.