Header Ads



இம்தியாஸ் ஆதிலின் ஜனாஸா, லண்டனில் நல்லடக்கம்


முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் 4 ஆவது மகன் ஆதில் நேற்று (12) லண்டனில் நேற்று வபாத்தானார்.

தற்போது லண்டன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள ஜனாஸா இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் உறவினர்களிடம் அல்லது லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்பின் ஜனாஸா லண்டனிலேயே நல்லடக்கம் செய்யப்படும்.

ஜனாஸா நல்லடக்கத்தில் ஆதிலுடைய தந்தை இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் அல்லது அவரது தயார் பங்குகொள்ள மாட்டார்கள். லண்டன் செல்லும் மனநிலையில் அவர்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்துடன் தொடர்புகொண்டு, இந்த விவகாரத்திற்கு முழு அளவிலான ஒத்துழைப்பையும் நல்குமாறு உத்தரவிட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.

3 comments:

  1. இன்னாலில்லாஹி வயின்னாலிஹி ராஜயூன். இம்தியாஸ் பாக்கிர் மாக்கரின் குடும்பத்துக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  2. Innaallilaahi-wa-Innaalilaihi-wa- Rajauun.

    "The Muslim Voice" expresses our deepest condolences to Brother Imitiaz Bakeer Makkar his wife and his family on the demise of his 4th., son Aaadhil in London. We pray that God AllMighty Allah forgive all his sins, bless abundantly for his good deeds and bless hin "Jannathul Firthouz" in the hereafter, Alhamdulillah, Insha Allah.
    Noor Nizam. Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  3. My Deepest Sympathy - Mr.Imtiyaz & Family

    ReplyDelete

Powered by Blogger.