Header Ads



வடபுல முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு - புத்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்


வடபுல முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பும் இருபத்தாறு வருடங்களாக தொடரும் அவலங்களும் சவால்களும்    வடபுலத்திலிருந்த இனசசுத்திகரிப்பு செய்யப்பட்டு தொடரும் எமது சமூகத்தின் தொடரரும் அவலங்களையும் சவால்ளையும் நல்லட்சி அரசு்கும் சர்வதேச சமூகததிற்கும் யூ என ஓவிற்கும் தொடர்ந்தும் எமது மு்வைப்புகாகளை வைக்கவே்ண்டிய காலகட்டத்தில் நாம் உள்ளோம்.

மேலும் எமது மண்ணில் தன்மானத்துடன் எமது உரிமைகளுடனும் தாயக மண்ணில் வா்ழ்வதற்கான உரித்துடையவர்கள் எனவே எம்மவருக்கான மீள்குடியேற்றம் காணியற்றவருக்கான அரசகாணி.அத்தியாவசிய அடிப்படைத்தேவைகள். வாழ்வாதார உதவிகள்.அசையும் அசையா இழப்புக்களுக்கான நஷ்டஈடுகள்.எல்லை நிர்ணயமும் எமது இருப்புபாதகாப்பும்.நிர்வாக ரீதியாக எமக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் புறக்கணிப்புக்களையும் வெளிககொண்டுவரவேண்டிய தேவையுள்ளது .

எனவே இவ்வாறு எம்மால் ஆன முயற்சிகளை முன்னெடுக்க புத்தளம் வாழ் எமது மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்ஷா அல்லாஹ எதிர் வரும்இருபத்தெட்டாம் திகதி பத்தாம் மாதம் இரண்டாயிரத்துபதினாறு வெள்ளிக்கிழமை ஜும்மாத்தொழுகையின் பினனர் ரத்மல்யாய.புத்தள பிரதான வீதியில் ஏற்பாடாகியுள்ளது எனவே ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் ஓரணியாக எமது முன்னெடுப்புக்கு ஒத்துழைப்பையு்ம் இந்த கவனயீர்ப்பில் கலந்நதுகொள்ளுமாறும் அன்பாக அழைக்கின்றோம்.வடக்கிலிருநது விரட்டப்பட்ட முஸ்லிம்கள் சார்பாக

No comments

Powered by Blogger.