Header Ads



ஆதிலின் ஜனாஸா இலங்கை வருகிறது - ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நல்லடக்கம்

இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் மகன் ஆதிலுடைய ஜனாஸா, இலங்கை கொண்டுவரப்படவுள்ளது.

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (16) சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இலங்கை கொண்டுவரப்படவிருக்கும் ஜனாஸா, அன்றைய தினமே மாலை 5 மணிக்கு கொழும்பு - ஜாவத்தையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

No comments

Powered by Blogger.