Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின்  காணிகள், தொடர்பான முக்கிய அறிவித்தல் .

யாழ் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பான செயலணியின் முக்கிய அறிவித்தல் .

j/88 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட வடக்கு சோனக தெரு (பறைச்சேரி வெளி) காணிகளில் மீள்குடியமர்வதற்குரிய காணிகளை வைத்திருப்போர் அக்காணி உறுதியில் "நெற்பரப்பு காணி" என குரிப்பிடப்பட்டிருப்பின் , தாமதிக்காது அக்காணியில் வீடு கட்டுவதற்கான அனுமதி கோரி நல்லூர் கமநல சேவைகள் நிலையத்தில் 2016.10.24ம் திகதிக்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

(யாழ் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பான செயலணி).


1 comment:

  1. மேற்படி காணிவைத்திருப்பவர்கள் இது தொடர்பான மேலதிக வரலாற்று ஆவணங்களை முன்னை நாள் யாழமாநகர சபையில் பிரதிமேயர் பஸீர அவர்கள் வைத்திருக்கிறார்கள.தேவைப்படின் தகவலைப்பெறுங்கள்.ஏ ஸீ எஸ கமீட் .எம் எச் முஹமமட் காலத்திலிருந்தே எம்மவருக்கு வழங்கப்பட்டு வந்ததாக அறிமுடிகிறது.இன்ஷா அல்லாஹ பாரிய முயற்சியில் நல்லதீர்வு கிடைக்கட்டும்

    ReplyDelete

Powered by Blogger.