Header Ads



விபத்தில் எம்.பி.யும் பிள்ளைகளும் காயம்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினாரான அப்துல்லாஹ் மஹ்ரூபின் வாகனம், தம்புள்ளை பகுதியில் வைத்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அவரும் அவரது பிள்ளைகளும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த போது, இன்று (08)அதிகாலை  இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.