Header Ads



வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் - தேடுதல் வேட்டை ஆரம்பம்

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில், தொழில்நுட்ப மற்றும் மருத்துவ தெற்காசிய நிறுவனத்தில் (SAITM) தேடுதல் நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. குறித்த நிறுவனத்தில் தேடுதல் பணியை முன்னெடுப்பதற்கான உத்தரவை, நீதிமன்றம் மூலம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் விசேட மருத்துவ அதிகாரிகள் தற்போது தேடல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

2 comments:

  1. They can not safe some body parts how can they safe the country ???

    ReplyDelete
  2. இவனுவளுக்கு பைத்தியம் எவ்வளவு பாதுகாப்பாக இருந்தது காணாமல் போயுள்ளது இப்போது தேடுதல் வேட்டையாம் இரண்டு வருடம் ஏமாற்றிவிட்டார்கள் இன்னும் மூன்று வருடம் ஏமாற்றினால் செரியாகும் .

    ReplyDelete

Powered by Blogger.