Header Ads



டில்ருக்ஷிக்கு புதிய பதவி

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் டில்ருக்ஷி டயஸ் மேலதிக சொலிட்டர் ஜெனரலாக இன்று பதவியேற்றுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றிய டில்ருக்ஷி டயஸ் தனது இராஜினாமாவை அறிவித்திருந்த நிலையில்,  குறித்த  இராஜினாமாவை நேற்று ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் டில்ருக்ஷி டயஸ் இன்று மேலதிக சொலிட்டர் ஜெனரலாக  பதவியேற்றுள்ளார்.

No comments

Powered by Blogger.