Header Ads



அடம்பனில் புதிய பள்ளிவாசல் திறப்பு - பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளையும் பங்கேற்பு


மன்னார், அடம்பன், பள்ளிவாசல்பிட்டியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மஸ்ஜிதுல் குலபாஉர் - ராஷிதீன் பள்ளிவாசல் இன்று (14/10/2016) திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண மஜ்லிஸூஸ் ஷூராவின் தலைவர், மௌலவி எஸ்.எச்.எம்.ஏ.முபாரக் தலைமையில் இடம்பெற்ற இந்தத் திறப்புவிழாவில், பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத் பதியுதீன் பங்கேற்று, பள்ளிவாசலைத் திறந்து வைத்தார்.

கௌரவ விருந்தினர்களாthry;க பேராயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம் பிள்ளை, பாராளுமன்ற உறுப்பினர்களான நவவி, இஷாக், மற்றும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், பொறியியலாளர் ஜௌபர் இஸ்மாயீல் உட்பட பலர் பங்கேற்றனர்.

2 comments:

  1. தமிழ், முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் பின்னிப் பிணைந்து, ஒருவருக்கொருவர் வீட்டுக் கொடுத்து, வாழ திட சங்கட்பம் பூணுவோம்.

    ReplyDelete
  2. உண்மையை சொன்னால் தணிக்கை ஹீ,ஹீ,,

    ReplyDelete

Powered by Blogger.