Header Ads



வைத்தியசாலையில் துமிந்த அனுமதி

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

திடீரென ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக துமிந்த சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெய தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை நடவடிக்கைக்காக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் தங்கி அவர் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. என்ன இன்னும் நல்லாட்ச்ச்சீசீ தன்னுடைய கடமையை மறந்துவிட்டாதா என்று மாமாக்க்ககள்ள் நினனத்துவிடக் கூடாதால்லாவவா,அதான காய்ச்சல்,இன்று தான்,டீல் முடிந்தது நல்லாலாட்சீசீசீசீசீ....

    ReplyDelete

Powered by Blogger.